Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்களாதேஷோடு இன்று மோதும் இந்தியா… முக்கிய வீரர்களுக்கு ஓய்வு!

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:23 IST)
ஆசியக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில் இன்று சூப்பர் நான்கு சுற்றின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியம் இல்லாத போட்டி என்பதால், சில சீனியர் வீரர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

முகமது சிராஜ், ஜாஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகிய மூவருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments