Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கை - பாகிஸ்தான் போட்டி.. மழையால் ஓவர்கள் குறைப்பு..!

Advertiesment
இலங்கை - பாகிஸ்தான் போட்டி.. மழையால் ஓவர்கள் குறைப்பு..!
, வியாழன், 14 செப்டம்பர் 2023 (17:49 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று முக்கிய போட்டியான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டி மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளன. 
 
இந்த போட்டி 45 ஓவர்கள் என நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்ற நிலையில் அந்த அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. 
 
சற்றுமுன் வரை அந்த அணி ஏழு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது என்பது தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமன் போல்ட் ஆகி அவுட் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும்  என்பதால் இரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் - இலங்கை ஆசிய கோப்பை போட்டி: மழை பெய்ததால் மைதானத்தில் பரபரப்பு..!