Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐசிசி சிறந்த வீரர், வீராங்கனை அறிவிப்பு

ஐசிசி சிறந்த வீரர்,  வீராங்கனை அறிவிப்பு
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (18:29 IST)
ஐசிசி  அமைப்பு மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருதை  அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பபாக விளையாடும்  வீரர்களை  ஒவ்வொரு  மாதமும் கவுரவிக்கும் வகையில் சிறந்த வீரர்களை தேர்வு செது அறிவித்து வருகிறது.
webdunia

அதன்படி, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர்களின் பெயரை ஐசிசி பசமீபத்தில் பரிந்துரைத்தது. அதில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்  சிறந்த வீரராகவும்,  ஆஸ்திரேலியாவின் ரேச்சல்   ஹெய்ன்ஸ்     சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                          

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றியோ, தோல்வியோ நம்பிக்கையை இழக்க வேண்டாம்: மும்பை அணிக்கு ஆறுதல் கூறிய அம்பானி மனைவி!