Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ஆண்டுகால வரணனையாளர்… இயான் சேப்பல் ஓய்வு பெற முடிவு

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (15:24 IST)
கிரிக்கெட் போட்டிகளில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வர்ணனை செய்து வரும் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் இயான் சேப்பல் ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக விளையாடிய முன்னாள் ஜாம்பவான் வீரரான இயான் சேப்பல் கிரிக்கெட் ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்தார். சுமார் 40 ஆண்டுகாலம் இவர் வர்ணனையாளராக பணியாற்று பல சாதனை போட்டிகளின் அங்கமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அந்த பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். அவருக்கு தற்போது வயது 78 ஆகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாநிலங்களில் களைகட்டிய ஈஷா கிராமோத்சவம் இரண்டாம் கட்டப் போட்டிகள்! - பெங்களூருவில் சத்குருவுடன் ராபின் உத்தப்பா பங்கேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர்கள் இல்லை! என்ன காரணம்?

ஆசியக் கோப்பைத் தொடர்… இந்திய அணியின் ஜெர்ஸியில் ஸ்பான்ஸர் இடம் காலி!

415 ரன்கள் இலக்கு கொடுத்த இங்கிலாந்து.. வெறும் 72 ரன்களில் ஆல்-அவுட் ஆன தெ.ஆப்பிரிக்கா..!

பயிற்சியாளர்களிடம் இருந்து அறிவுரைப் பெறாத ஒரே கேப்டன் தோனிதான்… ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments