Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமாருக்கு பிசிசிஐ கொடுக்கும் ப்ரமோஷன்!

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (08:54 IST)
2023 -2024 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்களின் சம்பள விவரத்தை விரைவில் பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த முறை ஒப்பந்தத்தில் பல அதிரடியான மாற்றங்கள் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. பல வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து கழட்டிவிடப்படலாம் என்ற நிலையில் ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமார் ஆகியோர் இப்போது சி பிரிவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று வரும் நிலையில் அவர்களை ஏ பிரிவுக்கு மாற்ற பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் இருவரும் 5 மடங்கு கூடுதல் சம்பளம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments