8 ரன்களில் ஆட்டம் இழந்த கோலியை விமர்சித்த முன்னாள் வீரர்

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (23:18 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான   நேற்றைய ஒரு நாள் ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் கோலியின் ஆட்டம் ஏமாற்றம் அளித்ததாக  கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளதாவது: தென்னாப்பிரிக்காவில் கோலி ஆடியது போன்றுதான் நேற்றைய ஆட்டத்திலும் அவர் விளையாடினார்.

நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி 8 ரன் எடுத்ததன் மூலம் சொந்த மண்ணில் 5 ஆயிரம் ரங்கள் எடுத்த வீரர் ( 96 இன்னிங்க்ஸில்) என்ற சாதனை படைத்தார்.

மேலும்,  வெறும் 4 பந்துகளில் அவர் 2 பவுண்டரியுடன் 8 ரன் எடுத்து அவுட் ஆனார், இதானல் அவர் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments