Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை காலமானார்....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (17:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவில் தந்தை நேற்று உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும்,  சென்னை கிங்ஸ் அணியின் வீரருமான – சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த்.இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி திரிலோக்சந்த் உயிரிழந்தார். 

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனது வலிமையின் தூணை நான் இழந்துள்ளேன். தந்தையை இழந்த வேதனையை என்னால் வர்த்தைகாள் விளக்க இயலாது எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்ற்னர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments