Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை காலமானார்....ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (17:21 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவில் தந்தை நேற்று உயிரிழந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும்,  சென்னை கிங்ஸ் அணியின் வீரருமான – சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த்.இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி திரிலோக்சந்த் உயிரிழந்தார். 

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எனது வலிமையின் தூணை நான் இழந்துள்ளேன். தந்தையை இழந்த வேதனையை என்னால் வர்த்தைகாள் விளக்க இயலாது எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் ஆறுதல் கூறி வருகின்ற்னர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!

கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments