Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெவிலியனில் இருந்து கோட் வேர்டில் தகவல் பகிரப்பட்டதா? சிக்கலில் இங்கிலாந்து அணி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (16:59 IST)
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் பெவ்லியனில் இருந்து தகவல்கள் பரிமாறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகள் ரத்து செய்யப்பட்டு தொடர் ரத்தானது.

இந்நிலையில் நடந்த டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டனுக்கு பெவிலியனில் இருந்து பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகிகள் சில சங்கேத மொழியில் தகவலை பரிமாறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா… அழகான ஃபோட்டோக்களுக்கு பொருத்தமான கேப்ஷனைக் கொடுத்த துஷாரா!

தன் கீரிடத்தில் மேலும் ஒரு சிறகை சூடிக்கொண்ட கோலி.. நேற்றைய போட்டியில் படைத்த சாதனை!

ஆஸ்திரேலியா அரையிறுதி செல்வதில் இந்தியாவின் கையில்… ஆப்கானிஸ்தானின் வாய்ப்பு பங்களாதேஷ் கையில்!

என்னய்யா இது ஸ்ட்ரீட் கிரிக்கெட் மாதிரி… பந்தைத் தேடிய கோலி… போட்டியில் நடந்த சுவாரஸ்யம்!

ஆஸ்திரேலியாவை சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்… உலகக் கோப்பையின் அடுத்த அதிர்ச்சி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments