Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெவிலியனில் இருந்து கோட் வேர்டில் தகவல் பகிரப்பட்டதா? சிக்கலில் இங்கிலாந்து அணி!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (16:59 IST)
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் பெவ்லியனில் இருந்து தகவல்கள் பரிமாறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. அதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகள் ரத்து செய்யப்பட்டு தொடர் ரத்தானது.

இந்நிலையில் நடந்த டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டனுக்கு பெவிலியனில் இருந்து பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகிகள் சில சங்கேத மொழியில் தகவலை பரிமாறியதாக சொல்லப்படுகிறது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

யூரோ கால்பந்து போட்டி.. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜெர்மனி.. பெரும் சாதனை..!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து ஆடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் சேர்ப்பு… ஆஸி தோற்றால் இங்கிலாந்து வெளியே!

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்: DLS முறையில் வெற்றி பெற்ற இங்கிலாந்து.. நமீபியா ஏமாற்றம்..!

ஒழுங்கு நடவடிக்கையாக ஷுப்மன் கில் இந்திய அணியில் இருந்து விடுவிப்பு… பிசிசிஐ அதிரடி!

இந்திய அணிக்கு பயிற்சியாளராகும் தகுதி கம்பீருக்கு…? கும்ப்ளே கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments