Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகர்ந்த உலகக்கோப்பை கனவு: இந்திய அணியில் இருந்து தூக்கப்படும் முக்கிய வீரர்கள்

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (18:53 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில், அணியில் இருந்து இரண்டு வீரர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என தெரிய வந்துள்ளது. 
 
உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தமாக 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நியூசிலாந்த் மற்றும் இங்கிலாந்த் அணி இறுதிப்போட்டியில் மோத உள்ளது. 
 
தொடரின் துவக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள் அரையிறுதியில் சொதப்பினர். குறிப்பாக துவக்க ஆட்டக்காரர்களும் நடுவரிசை ஆட்டக்காரர்களும் சொதப்பினர்.
 
இந்நிலையில், இந்திய அணியில் இருந்த தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் ஆகியோருக்கு இனி அடுத்த சில ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படாது என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல் 4 பேட்ஸ்மேன்களும் அரைசதம்.. வலுவான நிலையில் இங்கிலாந்து.. ஜோ ரூட் சாதனை..!

RCB வீரர் யாஷ் தயாள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை… லெஜண்ட்ஸ் உலகக் கோப்பை தொடரில் சதமடித்த ABD

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு மாற்று வீரர்.. இரண்டு வீரர்கள் பரிசீலனை!

கால் காயத்துடன் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட்… standing Ovation கொடுத்த ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments