Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை புகழ்ந்த கேப்டன் ரோஹித் சர்மா !

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (22:00 IST)
விராட் கோலியுடன் இணைந்து விளையாடியது சிறப்பான தருணம் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு வரும் 17 ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள இந்திய அணி அங்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் தொடருக்கு கோலி கேப்டனாகத் தொடர்கிறார். ஒருநாள் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தென்னாப்பிரிக்க தொடருக்கான இந்திய வீரர்கள் மும்பையில் உள்ள பிரபல ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்திய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் சர்மா, 5 ஆண்டுகளாக இந்திய அணியை கேப்டனாக விராட் கொலி சிறப்பாக வழிநடத்தியுள்ளார்.  அனியின் வெற்றிக்காக அவர் மன உறுதி மற்றும் அர்ப்பணியை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தலைமையின் கீழ் விளையாடியது சிறப்பான தருணம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments