Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகல்: பிசிசிஐ அறிவிப்பு

தென் ஆப்ரிக்கா டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகல்: பிசிசிஐ அறிவிப்பு
, திங்கள், 13 டிசம்பர் 2021 (19:35 IST)
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் டிசம்பர் 26ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா செல்ல தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக ரோகித் சர்மா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது
 
சமீபத்தில் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகி இருக்கிறார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியன் நகரில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தான் - மே.இ.தீவுகள் முதல் டி20: முகமது ரிஸ்வான் அரைசதம்: