Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பும்ராவிடம் புலம்பிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (00:35 IST)
சமீபத்தில் இந்தியா  - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

இந்திய அணியைச் சர்வ சாதாரணமாக நினைத்த இங்கிலாந்து அணிக்குத் தக்கப் பதிலடி கிடைத்துள்ளதாக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்தனர்.

எனவே, வரும் 3 வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியில் 15 வீரர்களைக் கொண்ட புதிய அணியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், லார்ட்ஸ்-ல்  நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியின்போது, இந்திய பந்து வீச்சாளர் பும்ரா, மற்ற வீரர்களுக்கு மட்டும் 136 கிமீ வேகத்தில் வீசிவிட்டு, தனக்கு மட்டும் 145 கிமீ வேகத்தில் வீசியதாகக் கூறி பும்ராவிடமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்  ஆண்டர்சன் புலம்பியுள்ளதகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments