Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்றே கணித்த விராட் கோலி...

Webdunia
வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (23:31 IST)
சமீபத்தில் இந்தியா  - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.

எனவே விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி 7 ஆம் இடத்தில் இருந்தது. அப்போது கேப்ட்ன் விராட் கோலி, டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவோம் எனக் கூறினார்.

அவரது கூற்றுப்படி,  தற்போது இந்தியா டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்துச் சாதனை படைத்துள்ளனர். எனவே இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments