Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் ரோஹித் ஷர்மா நீக்கப்பட உள்ளாரா? பிசிசிஐ ஆலோசனை!

vinoth
செவ்வாய், 10 ஜூன் 2025 (07:37 IST)
சமீபகாலமாக இந்திய அணியின் மூத்த வீரரான ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி நிலையானதாக இல்லை. பத்து இன்னிங்ஸ்கள் சொதப்பினால் ஒரு இன்னிங்ஸில் நன்றாக விளையாடுகிறார். இதன் காரணமாகவே அவர் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

ஏற்கனவே அவர் டி 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். ஒரு நாள் அணிக்கு அவர் கேப்டனாகவும் செயல்படுகிறார். ஆனால் அவரிடம் இருந்து கேப்டன் பொறுப்பை பிடுங்க பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடர் வரை அவர் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த தொடருக்காகப் புதிய கேப்டனை உருவாக்கி அணியை நிலைபெற செய்யவேண்டும் என்ற முடிவில் பிசிசிஐ உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி 3 பேட்ஸ்மேன்கள் ஜீரோ ரன்கள்.. 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்.. இங்கிலாந்து பேட்டிங்..!

அந்த அணிக்காக நான் 8 ஆண்டுகள் விளையாடினேன்.. ஆனால் எதுவும்… சஹால் ஓபன் டாக்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரை டிரேட் செய்கிறதா RCB?

அவுட் ஆகி வந்த ஜடேஜாவைக் கடுமையாக திட்டினாரா கம்பீர்?

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments