Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022- ஐபிஎல் தொடருக்கான ஏலம்,,,,முக்கிய தகவல்

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (16:29 IST)
வரும் பிப்ரவரி மாதம் ஐபிஎல் தொடருக்கான ஏலம்  நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஐபிஎல் தொடருக்கான ஏலம் ஒவ்வொரு ஆண்டும்  நடந்து வருகிறது. ஏப்ரம் மே மாதங்களில்  நடக்கும் இத்தொடர் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக கருதப்படுகிறது.

இந நிலையில், இந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில்  நடந்த ஐபிஎல் தொடருடன் ஐபிஎல் வீரர்களுக்கான ஒப்பந்தம் முடிவடைந்தது.

இதனால் ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் மீதமுள்ள வீரர்களை ஏலத்தின் மூலம் எடுக்க உள்ளது.

15 வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 12 ,13 ஆம் தேதிகளில்  நடைபெறும் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹர்திக் பாண்ட்யா நூடுல்ஸைத் தவிர வேறு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை… பிளாஷ்பேக் ஸ்டோரி சொன்ன நிதா அம்பானி!

பாகிஸ்தான் வீரர்கள் யாருமே இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை… ஹர்பஜன் சிங் கருத்து!

துபாயில் இருந்து தென்னாப்பிரிக்கா கிளம்பிய இந்திய அணி பயிற்சியாளர் மோர்னே மோர்கல்!

பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது 2025: விருதுகளை வென்ற மனு பாக்கர், மிதாலி ராஜ்!

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வெல்லும்… முன்னாள் வீரர் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments