Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹர்திக் பாண்ட்யா மிகக்குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த கேப்டன் ஆகிவிட்டார்… இந்திய வீரர் பாராட்டு!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (09:44 IST)
இந்நிலையில் தற்போது இந்திய அணி ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக விளையாடும் டி 20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் கொண்டு டி 20 போட்டிக்கு ஹர்திக் பாண்ட்யாவே முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இந்திய அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பாண்ட்யாவின் கேப்டன்சியை பாராட்டியுள்ளார். அவரது யுட்யூப் சேனலில் “கேப்டனாக மிகக்குறுகிய காலத்திலேயே பாண்ட்யா வெற்றி பெற்றுவிட்டார். அவர் மிகவும் கூலாக அணியை மைதானத்தில் வழிநட்த்தி செல்கிறார். மேலும் அவர் புத்திசாலிதனமான வீரராகவும் உள்ளார். கபில்தேவ் உலகளவில் மிகச்சிறந்த வீரராக இருந்தார். ஒவ்வொரு காலத்திலும் அப்படி ஒரு வீரர் உருவாகுவார். அப்படி இந்த காலத்தின் வீரராக ஹர்திக் பாண்ட்யா உருவாகலாம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

ஜெய் ஷாவுக்காக மைதானத்தை மாற்றாதீர்கள்… மும்பை ரசிகர்களின் செய்தி அதுதான் – ஆதித்யா தாக்கரே கருத்து!

ஹர்திக் பாண்ட்யாவை நான் அதிகமாகவே திட்டிவிட்டேன்… ஒத்துக்கொண்ட முன்னாள் வீரர்!

ரோஹித்தோடு 15 ஆண்டுகள் விளையாடுகிறேன்… அவரை இப்படிப் பார்த்ததில்லை- கோலி பகிர்ந்த தருணம்!

என் ஓய்வுக்கு இன்னும் வெகுதூரம் உள்ளது… நான் இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன் – பும்ரா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments