Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (08:56 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் டி 20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், ஒன்றில் இலங்கை அணியும் வெற்றி பெற்று தொடர் இப்போது சமனில் உள்ளது.

இதையடுத்து இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது போட்டி  ராஜ்கோட் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

இந்திய அணியில் பவுலிங் பிரிவு எதிர்பார்த்த அளவுக்கு சரியாக செயல்படாததால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments