Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மூன்றாவது டி 20 போட்டி… தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா!

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (08:56 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி முதலில் டி 20 போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்துள்ள 2 போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், ஒன்றில் இலங்கை அணியும் வெற்றி பெற்று தொடர் இப்போது சமனில் உள்ளது.

இதையடுத்து இன்று இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது போட்டி  ராஜ்கோட் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன.

இந்திய அணியில் பவுலிங் பிரிவு எதிர்பார்த்த அளவுக்கு சரியாக செயல்படாததால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments