Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் 10 விக்கெட் கைப்பற்றி இந்திய வீரர் சாதனை ...

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (14:08 IST)
மணிப்பூர் கிரிக்கெர்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரெக்ஸ் சிங் என்ற வீரர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ரஞ்சி டிராஃப்பியில் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
மிக இளைய வீரராக கருதப்படும் ரெக்ஸ் சிங்க்கு தற்போது 18 வயதுதான் ஆகிறது. இடது கைப்பந்து வீச்சாளரான இவரது வேகத்திற்கு பேட்ஸ்மேன்கள் களத்தில் நிற்பது அபூர்வமாகும்.
 
கடந்த பிஹார் டிராஃப்பியில் 10/11 விக்கெட் எடுத்து 9.5 ஓவரை மெய்டன் செய்திருக்கிறார்.ரெக்ஸ் தற்போது ரஞ்சி டிராஃப்பியில் முதன் முதலாக அறிமுகம் ஆகியிருக்கிறார். அதாவது மொத்தம் 15 விக்கெட்டுகளை இரண்டு இன்னிங்ஸிலும் எடுத்திருக்கிறார்.
இந்திய ஏ அணியில் இடம் பெற்றிருந்த இர்ஃபான் பதானின் சாதனையை ரெக்ஸ் சிங் ஞாபகப்படுத்துவதாக எல்லோரும் கூறிவருகிறார்கள்.
 
இவர் கூடிய விரைவில் இந்திய அணியில் இடம்  பிடித்தாலும் ஆச்சர்யமில்லை. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் வழி.. தனி வழி..! சூப்பர் ஸ்டார் பன்ச் பேசி மாஸ் காட்டிய தல தோனி! - வைரல் வீடியோ!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்னவாக இருக்கும்?

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று பங்களாதேஷை எதிர்கொள்ளும் இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி.. முதல் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி.. இந்தியாவிடம் தோற்றால் வெளியேறும் அபாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments