இலவச மின்சாரம்- அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (23:10 IST)
தமிழகத்தில் விவசாய உற்பத்தியினைப் பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும்  வகையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு  இலவச மின்சாரன் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சட்டப்பேரவையில்  இன்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு  விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments