Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானில் திமிங்கலம் தாக்கி சேதமடைந்த கப்பல்: 87 பேர் காயம்

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (13:24 IST)
ஜப்பானில் திமிங்கலத்தால் கப்பல் ஒன்று தாக்கப்பட்டத்தில் குறைந்தது 87 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
அந்தக் கப்பல் சனிக்கிழமையன்று நிகாடா துறையில் இருந்து சடோ தீவிற்கு சென்று கொண்டிருந்தது.
 
திமிங்கலம் இடித்ததில் 15செ.மீ நீளத்திற்கு கப்பல் நடுபகுதியில்பிளவு ஏற்பட்டுள்ளதாக கப்பலை இயக்கியவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
நிபுணர்கள் இந்த சம்பவத்தை ஆராய்ந்து இது திமிங்கலத்தால் ஏற்பட்ட பாதிப்பு போன்று காட்சியளிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
 
"என் தலை எனது முன் இருந்த இருக்கையில் வேகமாக முட்டிக் கொண்டது" என பயணி ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் பயணிகள் வலியில் அலறினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments