உறுதியான அதிமுக - தேமுதிக கூட்டணி? சற்றுநேரத்தில் வெளியாகவிருக்கும் தகவல்

Webdunia
ஞாயிறு, 10 மார்ச் 2019 (13:13 IST)
அதிமுக தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால் தேமுதிகவின் கூட்டணி முடிவு தான் இழுபறியில் இருந்து வந்தது.
 
இந்நிலையில் தற்போது வந்த தகவலின்படி இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் முன்னிலையில் அதிமுக - தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 தோப்புக்கரணம் போட சொன்ன ஆசிரியர்.. பரிதாபமாக பலியான 6ஆம் வகுப்பு மாணவி..!

சவூதியில் கோர விபத்து: புனித யாத்திரை சென்ற 42 இந்தியர்கள் பலி; அதிர்ச்சி தகவல்!

பிகார் தேர்தல் தோல்வி எதிரொலி: இண்டி கூட்டணி உடைகிறதா?

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!

பொங்கல் பண்டிக்கைக்காக டிசம்பர் 15 முதலே சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே

அடுத்த கட்டுரையில்
Show comments