Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊதியமாக தானியம் வாங்கும் தாலிபன்கள்

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (10:12 IST)
வேலை செய்பவர்களுக்கு சன்மானமாக உணவு வழங்கும் திட்டத்தை தாங்கள் விரிவுபடுத்தி உள்ளதாக தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.


இதன்படி ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் பல்லாயிரம் பொதுத்துறை ஊழியர்களுக்கு நன்கொடையாக பெறப்பட்ட கோதுமை ஊதியமாக வழங்கப்படும்.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றிய பின்பு அங்கு பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

ஊழியர்களுக்கு ஊதியமாக தானியத்தை வழங்கும் தாலிபான்களின் முடிவு பொருளாதார நெருக்கடியை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையில் சரிபாதி பேர் ஏதாவது ஒரு வகையில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.

4400 கோடி அமெரிக்க டாலர் நிதியும் அந்த நாட்டில் மேற்கொள்ளப்படும் மனிதநேய சேவைகளுக்காக தேவை என்றும் ஐக்கிய நாடுகள் மன்றம் கூறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments