Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒராங்குட்டான் வளர்க்கும் இந்தோனீசிய வீடுகள்: சட்டப் போராட்டமும், பாசப் போராட்டமும்

Webdunia
வெள்ளி, 3 மே 2019 (13:26 IST)
சுமத்ரா தீவில் உள்ள லீசர் மழைக்காடுகளில் பிற வன உயிரிகளுடன் இருக்க வேண்டிய ஒரங்குட்டான்கள் கடத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன.


 
கடந்த 20 வருடங்களில் மழைக்காடுகளின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுவிட்டது. அதனால் ஒரங்குட்டான் வாழும் பகுதிகளுக்கு மனிதர்கள் செல்ல நேர்ந்தது.
 
பல ஒரங்குட்டான்கள் வளர்ப்பு பிராணிகளாக்கப்பட்டன அல்லது சர்வதேச சந்தையில் விற்கப்பட்டன. ஆனால் இந்தோனீசியாவில் ஒரங்குட்டானை வளர்ப்பது சட்டப்படி குற்றம்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments