Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழைகளுக்கு 50 ஆயிரம்: மதுரையில் கையெழுத்து! – ஜெயகோபாலுக்கு ஜாமீன்!

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (15:21 IST)
பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.

நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயகோபால் ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவிக்காக 50 ஆயிரம் செலவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி சென்னை புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேலும் மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments