Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நானோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய ஜிம்பாவே

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (21:13 IST)
ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சிறிய நாடான ஜிம்பாவே முதன்முறையாக ஒரு  நானோ செயற்கைக்கோளை விண்ணைல் ஏவியுள்ளது.

ஜிம்பாவே நாடு பொதுவாக கிரிக்கெட் விளையாடுதான் அறிந்திருப்போம். ஆனால், இந்த   நாடு பலதுறையில் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறது.

ஜிம்பாவேயில் அதிபர் எம்மர்சன் மனாகவா தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், இந்த அரசு அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருந்து ஒரு ராக்கெட் ஏவப்பட்டது. இதனுடன்ம் ஜிம்சாட் -1 என்ற ஜிம்பாவேயின் நானோ செயற்கைக் கோளும் விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தச் செயற்கைக் கோள் ஏவியது குறித்து, ஜிம்பாவே அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்த நானோ செயற்கைக்கோள்,   நாட்டின் விவசாயம் மேம்படுத்துவதற்காகவும், பேரிடர்கள் பற்றி கங்காணிப்பதற்கும், நாட்டிலுள்ள கனிம வளங்கள் பற்றி அறிவதற்கும் இது உதவும் என்று தெரிவித்துள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments