Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்குக்கு பாலியல் தொல்லை: வசமாய் சிக்கிய இளம்பெண்

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:03 IST)
குரங்கு ஒன்றிற்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 25 வயது இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  
 
எகிப்து நாட்டில் நைல் டெல்டா நகரில் செல்ல பிராணிகளை விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு வந்த பஸ்மா என்ற 25 வயது பெண் கடையில் இருந்த குரங்குடன் விளையாடி உள்ளார். 
 
அப்போது குரங்கின் பிறப்புறுப்பை சீண்டி செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர், வீடியோவாக பதிவிட்டுள்ளார். சுமார் 90 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ இணையத்தில் கசிந்தது. 
 
இதனால், போலீஸார் குரங்கிற்கு பாலியல் கொடுத்ததாக அந்த பெண்ணை கைது செய்தனர். இந்த குற்றத்தை அந்த பெண் ஒப்புக்கொண்ட நிலையில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் 1.36 கோடி மரங்கள் நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சாதனை!

நிலவில் விண்கலத்தை நிறுத்தும் முயற்சி தோல்வி.. திடீரென நேரலையை நிறுத்திய ஜப்பான்..!

180 மீட்டர் செல்வதற்கு ஓலா புக் செய்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு ஆச்சரியம் அடைந்த டிரைவர்..!

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

அடுத்த கட்டுரையில்