Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது

குரங்கிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது
, சனி, 29 டிசம்பர் 2018 (09:57 IST)
எகிப்தில் குரங்கை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக பெண் ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எகிப்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சீன் காண்பிப்பதாக நினைத்து, குரங்கை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் பரவி வேகமாக பரவவே, கடும் எதிர்ப்பையையும் சர்ச்சையையும் கிளப்பியது.
 
இந்நிலையில் குரங்கை துன்புறுத்திய பெண்ணை கைது செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 3 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது. வாயில்லா ஜீவன்களை துன்புறுத்துவதில் அப்படி என்ன சந்தோஷமோ இந்த ஜென்மங்களுக்கெல்லாம்?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாடும் நமதே.. நாற்பதும் நமதே.. திகாரும்...நமதே: தளபதியை வம்பிழுத்த தமிழிசை!!!