Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்

4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்
, சனி, 15 டிசம்பர் 2018 (10:13 IST)
அமெரிக்காவில் 4 வயது மகனுக்கு அவரது தாய் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண்ணிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். கிரிஸ்டல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் கிரிஸ்டல் தனது 4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை போட்டோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார்.
 
இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர்கள், கிரிஸ்டலை கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த்?