Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் – ரஷியா

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (23:24 IST)
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 7 வது நாளாகப் போர் நடந்து வருகிறது.

இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.  இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.

இ ந் நிலையில், உலக நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் ஒன்று கூடி, ரஷ்யாவுக்கு எதிரான தடையை அதிகரித்து வருகிறது.

தற்போது ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்பார்க்கவில்லை என    ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி, செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

இ ந் நிலையில், உக்ரைன் நாடு அணு ஆயுதங்களை வாங்க ரஷியா அணுமதிக்காது எனவும், 3 ஆம் உலகப் போர் வந்தால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

திகார் சிறையை மாற்ற முடிவு.. டெல்லி முதல்வர் அறிவிப்பு..!

கவர்னரை புகழ்ந்து பேசுவது தவறு இல்லையா? நடிகர் பார்த்திபனுக்கு விசிக கண்டனம்..!

ஈபிஎஸ் யாரை பார்க்க செல்கிறார் என்பது எனக்கு தெரியும்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments