Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் – ரஷியா

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (23:24 IST)
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 7 வது நாளாகப் போர் நடந்து வருகிறது.

இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.  இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.

இ ந் நிலையில், உலக நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் ஒன்று கூடி, ரஷ்யாவுக்கு எதிரான தடையை அதிகரித்து வருகிறது.

தற்போது ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்பார்க்கவில்லை என    ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி, செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

இ ந் நிலையில், உக்ரைன் நாடு அணு ஆயுதங்களை வாங்க ரஷியா அணுமதிக்காது எனவும், 3 ஆம் உலகப் போர் வந்தால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

சாலையில் அசால்ட்டாக வலம் வந்த 8 அடி நீள முதலை; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி..!

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments