Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உதவி பொருட்களுக்கு பதில் உடலுறவு: சிரியா பெண்களின் பரிதாபமான நிலை

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (11:44 IST)
சிரியாவில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை சிரியா அரசும், ரஷ்ய படையும் கடுமையான தாக்கி வரும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெண்களும் குழந்தைகளும் அதிகளவில் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் சிரியாவில் பாதிக்கபட்டவர்களுக்காக ஐநா உதவிக்குழு ஏராளமான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. ஆனால் அந்த உதவி பொருட்களை கொண்டு சென்ற குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்களிடம் உடலுறவு வைத்து கொண்டால் மட்டுமே உதவிபொருட்கள் என்று நிபந்தனை விதித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஒருசிலர் பாதிக்கப்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்ளும்படி நிவாரண பொருட்களை கொண்டு சென்றவர்கள் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் பல பெண்கள் நிவாரண பொருட்களை வாங்க செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை ஐ.நா மறுத்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்