Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பமாக இருந்த போதே மறுபடியும் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகள் பெற்ற பெண்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:44 IST)
இங்கிலாந்தில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும் போதே மறுபடியும் கர்ப்பமாகியுள்ளார் என்ற ஆச்சர்ய செய்தி வெளியாகியுள்ளது.

பொதுவாக இரட்டைக் குழந்தைகள் ஒரே நேரத்தில் இரு விந்தணுக்குள் கருப்பைக்குள் செல்வதால் உருவாகி பிறக்கின்றனர். ஆனால் இங்கின்காந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் கர்ப்பமாக 7 வாரத்தில் இருந்த போது மீண்டும் கர்ப்பமாகி இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இதனை மருத்துவத்துறையில் சூப்பர் பெட்டேஷன்  என அழைக்கின்றனர். பிறந்த  இரட்டைக் குழந்தைகளுக்கும் இடையே 7 வாரங்கள் வித்தியாசம் இருந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments