Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் நாய்கள் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:40 IST)
கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மும்பையில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவது போன்ற குற்றங்கள் அதிகமாகியுள்ளன.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மும்பை நகரில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில சிசிடிவி காட்சிகள் மூலம் போலிஸார் கவனத்துக்கு வந்துள்ளன. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படுவதில்லை. அதே போல நாய்களை அடித்துக் கொல்வதும் அதிகமாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்