Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் நாய்கள் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:40 IST)
கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மும்பையில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவது போன்ற குற்றங்கள் அதிகமாகியுள்ளன.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மும்பை நகரில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில சிசிடிவி காட்சிகள் மூலம் போலிஸார் கவனத்துக்கு வந்துள்ளன. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படுவதில்லை. அதே போல நாய்களை அடித்துக் கொல்வதும் அதிகமாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்