Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பையில் நாய்கள் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்!

மும்பையில் நாய்கள் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்!
, வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (17:40 IST)
கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மும்பையில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவது போன்ற குற்றங்கள் அதிகமாகியுள்ளன.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மும்பை நகரில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நாய்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில சிசிடிவி காட்சிகள் மூலம் போலிஸார் கவனத்துக்கு வந்துள்ளன. ஆனால் யாரும் இதுவரை கைது செய்யப்படுவதில்லை. அதே போல நாய்களை அடித்துக் கொல்வதும் அதிகமாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ரூபாய் டாக்டர் மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல்!