Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேஸ்புக் லைவ்வில் பெண்கள் செய்யும் அட்டூழியம்!!

பேஸ்புக் லைவ்வில் பெண்கள் செய்யும் அட்டூழியம்!!
, வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (11:04 IST)
இளம்பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அதனை பேஸ்புக் நேரலையில் அவரது தோழிகளே வெளியிட்டுள்ளனர்.


 
 
கடனா நாட்டை சேர்ந்த செரீனா அவரது பள்ளி தோழிகளுடன் வெளியே சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை.
 
இதனால் பெற்றோர் போலீஸிடன் புகார் அளித்துள்ளனர். பின்னர் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு புதரில் இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
மேலும், அது காணாமல் போன செரீனாவின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ர்ந்து பேஸ்புக்கில் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று வைரலாக பரவியுள்ளது. 
 
அந்த வீடியோவை செரீனா இரண்டு பெண்களால் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. வீடியோவை ஆதாரமாக வைத்து அவரது தோழிகளை கைது செய்து உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் அதிரடி கைது: கொச்சி வழியாக 10 கோடி அனுப்பியதாக தகவல்!