Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமரை புகைப்படம் எடுத்த பெண்ணிற்கு நடந்த அவலநிலை!

Advertiesment
Nawaz Sharif
, செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (19:37 IST)
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், லண்டனில் உள்ள ஒரு உயர் ரக துணிகடையில் ஷாப்பிங் செய்திருக்கிறார்.


 
 
அப்போது, அவரை அடையாளம் கண்ட ஒரு பெண், தன் மொபைல் ஃபோனில் நவாஸ் ஷெரீபை புகைப்படம் எடுத்துள்ளார்.

இதை கவனித்த நவாஸ் ஷெரீபின் பாதுகாவலர்கள், அப்பெண்ணின் மொபைல் ஃபோனை பிடிங்கிவிட்டு, அவரிடம் தவறாக நடந்துள்ளனர். இதனால் அங்கு பாரபரப்பு ஏற்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் பலாத்கார வழக்கை திரும்ப பெறாத பெண் மீது ஆசிட் வீச்சு