Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…போதையில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட பெண்!

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (16:34 IST)
இங்கிலாந்தில் போதையில் வாஷிங் மெஷினுக்குள் காலைவிட்டு மாட்டிக்கொண்டுள்ளார் ஒரு பெண்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் 21 வயதான  ரோஸி கோல். பல்கலைக்கழக மாணவியான இவர் தன்னுடைய தோழிகளுடன் வீட்டில் நடந்த பார்ட்டியில் அளவுக்கு அதிகமாக குடித்துள்ளார். இதையடுத்து தன்னை மறந்த நிலைக்கு சென்ற அவர் என்ன செய்கிறோம் என தெரியாமல் வாஷிங் மெஷினுக்குள் சென்று காலை விட்டுள்ளார். இதில் அவர் கால்கள் மாட்டிக்கொள்ள் வெளியே வரமுடியாமல் தவித்துள்ளார்.

இதையடுத்து அவரது தோழிகள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தர, அவர்கள் வந்து பத்திரமாக அவரை மீட்டுள்ளனர். இது சம்மந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments