Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தின் எமெர்ஜென்ஸி எக்ஸிட்டைத் திறந்து வெளியே வந்த பெண்! அதிர்ச்சியில் அதிகாரிகள்!

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (13:37 IST)
விமானத்தின் உள்ளே புழுக்கமாக இருந்ததால் அவசர நேர கதவைத் திறந்து பெண் ஒருவர் வெளியே வந்து விமானத்தின் இறக்கையில் அமர்ந்திருந்தார்.

துருக்கியிலிருந்து போரிஸ்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்துள்ளது. அப்போது விமானத்தில் இருந்து பயணிகள் எல்லாம் இறங்க ஒரு பெண் மட்டும் எமெர்ஜென்ஸீ கதவைத் திறந்து விமானத்தின் இறக்கை மீது அமர்ந்துள்ளார். அதைப் பார்த்து அதிர்ச்சியான அதிகாரிகள் அவரைப் பத்திரமாக வெளியேற்றி விசாரித்த போது உள்ளே புழுக்கமாக இருந்ததால் வெளியே வந்து உட்கார்ந்திருந்தேன் எனக் கூறினாராம்.

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments