Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன் மாதவிடாய் ரத்தத்தைக் குடிப்பதாக அறிவித்த பெண்!

Advertiesment
தன் மாதவிடாய் ரத்தத்தைக் குடிப்பதாக அறிவித்த பெண்!
, புதன், 26 ஜனவரி 2022 (15:54 IST)
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய மாதவிடாய் ரத்தத்தை குடிப்பதாக அறிவித்துள்ளார்.

ஜாஸ்மின் அலிசியா கார்ட்டர் என்ற 30 வயது பெண் ஸ்பெயினின் பார்சிலோனா பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மாதவிடாய் ரத்தத்தை அருந்துவதாக தெரிவித்துள்ளார். ஏனென்றால் சாதாரண ரத்தத்தை விட மாதவிடாய் ரத்தத்தில் 50 மடங்கு கால்சியம் அதிகமாக இருப்பதாகவும், அது தனது உடல்நலனுக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? மாலை 6.30 மணிக்கு அறிவிப்பு!