Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை பெற்ற அரை மணி நேரத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்!

Webdunia
வெள்ளி, 5 ஜனவரி 2018 (16:26 IST)
பிரிட்டனின் கிழக்கு யார்க்‌ஷயரில் உள்ள ஹல் நகரில் விபச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு சட்டத்தை மீறி மறைமுகமாக விபச்சாரம் அங்கு நடந்து தான் வருகிறது. ஒரு பெண் குழந்தை பெற்ற அரை மணி நேரத்தில் விபச்சாரம் செய்த சம்பவமும் நடந்துள்ளது அங்கு.
 
கிழக்கு யார்ஷயர் பகுதியின் ஹல் நகர் விபச்சாரம் தடை செய்யப்பட்ட பகுதி. 2014-ஆம் ஆண்டு முதல் அங்கு இந்த தடை இருக்கிறது. ஆனால் அங்குள்ள பெண்கள் பணத்துக்காக காவல்துறைக்கு தெரியாமல் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், கர்ப்பமாக இருந்த ஒரு விபச்சாரி, குழந்தை பெற்ற அரை மணி நேரத்தில் மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது இங்கு. பணத்துக்காக இவர்கள் இப்படி செய்கிறார்கள். போதை மருந்து பிரச்சனையும் இங்கு அதிகமாக உள்ளது.
 
இந்த பகுதியில் உள்ள 40 விபச்சாரிகளின் வயது 20 முதல் 30 வரை இருக்கும். கடந்த வருடம் அக்டோபரில் 29 விபச்சாரிகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்டவர்கள் யூடியூப் பயன்படுத்த தடை.. உலகில் முதல்முறையாக நிறைவேற்றப்படும் மசோதா..!

இந்தியாவுக்கு 25% வரி என டிரம்ப் மிரட்டல் எதிரொலி.. படுவேகமாக சரியும் பங்குச்சந்தை..!

கையெழுத்து சரியில்லை என 3ஆம் வகுப்பு மாணவருக்கு சூடு வைத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்..!

புறாக்கள் கால்களில் பச்சை, சிகப்பு விளக்குகள்.. ட்ரோன்கள் என வதந்தி பரப்பிய இருவர் கைது..!

400 கிலோ கஞ்சா கடத்திய இளம்பெண்.. ஐதராபாத் விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments