Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்ட்டியில் உல்லாசத்திற்கு கம்பெனி கொடுத்த சிறுவன்: பெற்றோருக்கு ஷாக்!

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (10:53 IST)
அயர்லாந்தில் 33 வயது பெண்ணும் 16 வயது சிறுவனும் உடலுறவு கொண்டதால் சிறுவனின் பெற்றோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
அயர்லாந்தில் உள்ள லாங்போர்டு பகுதியில் சிறுவன் ஒருவரின் பிறந்தநாள் விழா கொண்டாடத்தில் இந்த பெண் கலந்துக்கொண்டுள்ளார். விழாவில் மது விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 
 
அப்போது மது போதையில் அந்த பெண் அந்த விழாவில் கலந்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தார். இவர்களின் பேச்சு சற்று நேரத்தில் ஆபாசமாக மாற இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். 
 
அன்றோடு நிறுத்தாமல் மேலும் சில முறை இருவரும் சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விஷயம் சிறுவனின் பெற்றோருக்கு தெரியவர அந்த பெண் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர். 
 
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவனுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக்கொண்டார் அந்த பெண். எனவே அந்த மீது வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி - ட்ரம்ப் நட்பு முடிவுக்கு வந்தது! எதிரிகளானது ஏன்? - அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்!

காங்கிரஸ் காலத்துல சாக்லேட் கூட வாங்கி சாப்பிட முடியாது! அவ்ளோ வரிகள்! - பிரதமர் மோடி விமர்சனம்!

கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கலந்து வன்கொடுமை! சிசிடிவியில் வெளியான ட்விஸ்ட்! - சீரியல் நடிகர் கைது!

பாஜகவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு இடமில்லை! குப்பையில் வீசிவிட்டார்கள்! - அலிஷா அப்துல்லா வேதனை!

டி.டி.வி.தினகரனுடன் பேசினேன்; அவர் மறுபரிசீலனை செய்வார்.. அண்ணாமலை நம்பிக்கை..!

அடுத்த கட்டுரையில்