இனிமே சட்னி சாப்பிட தோணுமா..? கையேந்தி பவனில் ச்ச்ச்..சீ...

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (10:14 IST)
கையேந்தி பவனில் சட்னி அரைக்க கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பொரும்பாலானோரின் வாழ்க்கைக்கு கைகொடுப்பவை கையேந்தி உணவு விற்பனையகங்கள்தான். அப்படி இயங்கி வந்த கையேந்தி பவன் ஒன்றில் சட்னி அரைப்பதற்கான தண்ணீரை அருகில் இருந்த கழிவறையில் இருந்து எடுத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை போரிவலி ரயில் நிலையம் அருகேதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து அப்பகுதியை உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments