Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமே சட்னி சாப்பிட தோணுமா..? கையேந்தி பவனில் ச்ச்ச்..சீ...

Webdunia
சனி, 1 ஜூன் 2019 (10:14 IST)
கையேந்தி பவனில் சட்னி அரைக்க கழிவறையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பொரும்பாலானோரின் வாழ்க்கைக்கு கைகொடுப்பவை கையேந்தி உணவு விற்பனையகங்கள்தான். அப்படி இயங்கி வந்த கையேந்தி பவன் ஒன்றில் சட்னி அரைப்பதற்கான தண்ணீரை அருகில் இருந்த கழிவறையில் இருந்து எடுத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை போரிவலி ரயில் நிலையம் அருகேதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமுக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து அப்பகுதியை உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments