Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை விட மோசமானதை உலகம் சந்திக்கும் – பகீர் கிளப்பும் உலக சுகாதார அமைப்பு!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (16:06 IST)
உலகம் முழுவதும் புதிய வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனாவை விட மோசமான நிலையை உலகம் சந்திக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் கொரோனா பாதிப்பு பல கோடிகளை தாண்டியுள்ள நிலையில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் சில நாடுகளில் மட்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான கொரோனா வைரஸை விட 70% வேகமாக பரவும் இந்த கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பணி தலைவர் மைக் ரியான் ”கொரோனாவை விட மோசமான ஆபத்துக்கு உலகம் தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments