Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரங்கு அம்மை நோய் பரவுவதால் குரங்குகளை கொல்லும் பொதுமக்கள்: WHO அதிரடி முடிவு!

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (18:30 IST)
இந்தியா உள்பட உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில் குரங்கு அம்மை நோய்க்கு குரங்குகள் தான் காரணம் என நினைத்து பல பொதுமக்கள் குரங்குகளை கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இதனை அடுத்து குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்திருப்பதாகவும் புதிய பெயரை இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடும் என்றும் கூறப்படுகிறது 
 
1958ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதல் முதலாக குரங்கு வைரஸ் நோய் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த நோய் காரணமாக ஏராளமான குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல குரங்குகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தற்போது குரங்குகளின் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்காக இந்த நோயின் பெயரை மாற்ற உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments