Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு; பேட்டியிலிருந்து வெளியேறிய ட்ரம்ப்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (08:15 IST)
அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து வந்த போது திடீர் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கியுடன் மர்ம நபர் சுற்றி திரிவதை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர் தப்பிக்க முயன்றபோது பாதுகாப்பு படையினர் சுட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இதனால் பத்திரிக்கையாளர் சந்திப்பிலிருந்து அதிபர் ட்ரம்ப் வெளியேற்றப்பட்டார். பிறகு பதற்றம் தணிந்ததும் பத்திரிக்கையாளர்களுக்கு பேசிய அதிபர் ட்ரம்ப் பாதுகாப்பு படையினரால் சுடப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments