Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ஸில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவு எது? ரூ.3 கோடி பரிசு - நாசா அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (17:15 IST)
விண்வெளி ஆராய்ச்சியில் உலகப் புகழ்பெற்ற  நாசா நிறுவனம் ஒரு முக்கியமான போட்டியை அறிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டிலுள்ள நாசா நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் உலகப்புகழ் பெற்றது ஆகும்.

இந்நிறுவனத்தில் அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அவ்வப்போது ஊக்கும்வகையில் போட்டிகள் ஊக்குவிப்புகள் செய்து வருகிறது.

இந்நிலையில், இன்று மார்ஸ் என அழைக்கப்படும்செவ்வாய் கோளில் சாப்பிடுவதற்கு சிறந்த உணவு எது என்று கூறும் நபர்களுக்கு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மேலும் மார்ஸ் கோளில் விஞ்ஞானிகள் உண்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான் உணவைப் பரிந்துரை செய்யும் நபர்களுக்கு ரூ.3.6 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது நாசா அமைப்பு.

மேலும் இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெரும் சுமார் 20 குழுக்களுக்கு ரூ.3.6 கோடி பகிர்ந்து கொடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments