Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரின் கதவு அடித்து மயங்கி விழுந்த போலீஸ்காரர் ?

Webdunia
புதன், 13 மே 2020 (19:49 IST)
சாலையில் செல்லும்போது, லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டும் என அத்துணை நாடுகளில் உள்ள போக்குவரத்து விதிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் சாலையில் நின்று வாகனங்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே வந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு கார், போலீஸை பார்த்ததும் சிறிது தூரம் சென்று நின்றது. அந்தக் காரை நெருக்கிய போலீஸ்காரார் , வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் லைசென்ஸ் உள்ளதாக எனக் கேட்டுள்ளார். அத்ற்கு காரின் கதவைக் திறக்கும்போது, போலீஸ்காரரின் முகத்தில் கார் கதவு பட்டு அவர் பின்னால் விழுந்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments