Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரின் கதவு அடித்து மயங்கி விழுந்த போலீஸ்காரர் ?

Webdunia
புதன், 13 மே 2020 (19:49 IST)
சாலையில் செல்லும்போது, லைசென்ஸ் கொண்டு செல்ல வேண்டும் என அத்துணை நாடுகளில் உள்ள போக்குவரத்து விதிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர் சாலையில் நின்று வாகனங்களை கண்காணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே வந்த ஒரு விலையுயர்ந்த சொகுசு கார், போலீஸை பார்த்ததும் சிறிது தூரம் சென்று நின்றது. அந்தக் காரை நெருக்கிய போலீஸ்காரார் , வாகனத்தை ஓட்டி வந்தவரிடம் லைசென்ஸ் உள்ளதாக எனக் கேட்டுள்ளார். அத்ற்கு காரின் கதவைக் திறக்கும்போது, போலீஸ்காரரின் முகத்தில் கார் கதவு பட்டு அவர் பின்னால் விழுந்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments