Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கெல்லாம் தூக்கு தண்டனையா? ஈரானில் பளு தூக்கும் வீரருக்கு நேரும் கொடுமை!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (10:16 IST)
கொரோனாவால் ஈரானில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அரசின் முடிவை விமர்சித்த பளு தூக்கும் வீரருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

ஈரானில் கொரோனா ஊரடங்குக்கு பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் மத வழிபாட்டு தளங்களுக்கு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்த அந்நாட்டின் பளு தூக்கும் வீரர் ரேஸா தப்ரிஸி, ‘புனித நகரமான மஷாத்தில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் ஜிம்முக்கு செல்லக் கூடாது என்பது வேடிக்கையானது’ எனத் தெரிவித்தார்.

இது மத உணர்வாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்த அவரைக் கைது செய்தது காவல்துறை. தன் பேச்சுக்கு தப்ரிஸி மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. அதிகபட்சமாக அவருக்கு தூக்கு தண்டனை கூட கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments