Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளின் செயல்திறன் 3 மாதங்களில் குறைகிறது! – ஆய்வில் தகவல்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (08:21 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே தடுப்பூசியின் எதிர்ப்புதிறன் குறைந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மற்றுமொரு திரிபான ஒமிக்ரான் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் தடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து லண்டனின் மருத்துவ இதழான லாண்செட் ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேர், பிரேசிலில் 4 கோடி பேரின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது. அதில் ஆஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் திறன் தடுப்பூசி செலுத்திய 2 வாரங்களுடன் ஒப்பிடும்போது 5 மாதங்களுக்குள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், மீண்டும் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நெல்லை ஜெயக்குமார் மரணம்.. கூடுதலாக 10 தனிப்படைகள்.. புதிய அதிகாரிகள் சேர்ப்பு..!

தொடர் சரிவில் பங்குச்சந்தை.. ஜூன் 4க்கு பின்னராவது உயருமா?

தங்கம் விலை இன்று திடீர் உயர்வு.. ஒரே நாளில் ரூ.560 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

மே 18-20.. 3 நாட்களுக்கு மிக கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை.. விஜய் பிறப்பித்த முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments