Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளின் செயல்திறன் 3 மாதங்களில் குறைகிறது! – ஆய்வில் தகவல்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (08:21 IST)
உலகம் முழுவதும் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மக்களிடையே தடுப்பூசியின் எதிர்ப்புதிறன் குறைந்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் மற்றுமொரு திரிபான ஒமிக்ரான் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. பல நாடுகளில் இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை ஏற்கனவே செலுத்திய தடுப்பூசிகள் தடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து லண்டனின் மருத்துவ இதழான லாண்செட் ஸ்காட்லாந்தில் 20 லட்சம் பேர், பிரேசிலில் 4 கோடி பேரின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது. அதில் ஆஸ்போர்டு மற்றும் ஆஸ்ட்ராஜெனிகா இணைந்து உருவாக்கிய தடுப்பூசியின் திறன் தடுப்பூசி செலுத்திய 2 வாரங்களுடன் ஒப்பிடும்போது 5 மாதங்களுக்குள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், மீண்டும் கொரோனா பாதிப்பு மற்றும் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments