Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு தேவையான உதவிகளை செய்ய தயார்! – அமெரிக்கா அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (11:14 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் படுக்கை வசதி போதாமை, ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவிற்கு இந்த அவசர காலக்கட்டத்தில் உதவி செய்ய தயாராக இருப்பதாக சீனா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இந்நிலையில் தற்போது அமெரிக்காவும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள செய்தியில் இந்திய மக்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments