Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பை தொட்டி அருகே குடிமகன்கள் நடமாட்டம்! – ட்ரிக்காய் மது விற்ற ஆசாமி கைது!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (11:01 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறைமுகமாக மதுபானங்களை விற்ற ஆசாமி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி இன்று முழு ஊரடங்கு பின்பற்றப்பட்டு வரும் நிலையில் அனைத்து கடைகள், டாஸ்மாக் உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள குப்பை தொட்டி அருகே அடிக்கடி சிலரின் நடமாட்டம் தெரிந்துள்ளது. இதனால் அங்கு போலீஸார் சென்று சோதித்ததில் ஆசாமி ஒருவர் குப்பை தொட்டியில் மதுபானங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக அந்த நபரை கைது செய்த போலீஸார் அவர் பதுக்கி வைத்திருந்த 63 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments